நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

284 0

கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பாலத்துறை, மாளிகாவத்தை மற்றும் ஜயந்த வீரசேகர முதலான கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பச்சபை அறிவித்துள்ளது.

இததற்கமைய, நாளை இரவு 11 முதல் நாளை மறுதினம் மாலை 6 மணிவரை 19 மணிநேரம் நீர்விநியோகம் தடைபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment