தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு

Posted by - August 7, 2017
தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பொன் சிவசுப்ரமணியம் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு…
Read More

பல ஏக்கர் வயல் நிலங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்!

Posted by - August 7, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றைய தினம்  ஒரே நாளில் பல இடங்களிலும் வயல் நிலங்களிற்குள் உள் நுழைந்த யானைக் கூட்டம்…
Read More

ஆவா குழுவின் பிரிதித்தலைவர் உள்ளிட்ட நால்வர் கொழும்பில் கைது

Posted by - August 7, 2017
யாழில் பல வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் பிரதித்தலைவர் உள்ளிட்ட நால்வர் இன்று கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

யாழ். திருநெல்வேலியில் சில உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் சீல் வைப்பு!

Posted by - August 7, 2017
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரம் இன்றி இயங்கிய உணவகம் மற்றும் வர்த்தக…
Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் 18 பேர் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு 9-30…
Read More

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்…
Read More

புதிய அமைச்சரவை தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - August 7, 2017
வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின் விட்டுக்கொடுக்காத முனைப்பிணையடுத்து புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி…
Read More

தொண்டராசிரியர்களாக நியமனம்பெற்றோர் தற்போது பணியில்

Posted by - August 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது  1953 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றபோதும்  இதில் தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்றோர்   446 பேர் தற்போதும் பணியாற்றுவதாக மாவட்ட கல்வியாளர்கள்…
Read More

யாழ்.கோண்டாவில் பகுதியில் 12 இளைஞர்கள் கைது!

Posted by - August 6, 2017
யாழ்.கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று  மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் 12…
Read More

நலத்திட்ட நிதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் கோரிக்கை

Posted by - August 6, 2017
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமானது வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் இணையம்…
Read More