பள்ளத்தில் விழுந்த பஸ் – 25 பேர் வைத்தியசாலையில்

Posted by - June 27, 2016
பிபில – பதுளை வீதியின் உணகொல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் 25க்கும் அதிகமானோர் காயமடைந்த…
Read More

சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படலாம்

Posted by - June 27, 2016
சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  23 உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை இம் மாதம்…
Read More

கைதான மூவரை விடுவிக்கக் கோரி பணிப் பகிஷ்கரிப்பு

Posted by - June 27, 2016
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று அதிகாலை முதல் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளன. மன்னாரில்…
Read More

மஹிந்தவினால் சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்க முடியாது – துமிந்த

Posted by - June 27, 2016
பத்து கட்சிகளை அமைத்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்க முடியாது என அமைச்சரும்…
Read More

கட்சி தாவுகிறார் மகிந்தானந்த அளுத்கம

Posted by - June 27, 2016
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் ஆரம்பிக்கும் கட்சியில் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷவுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதால், மகிந்தானந்த தனது…
Read More

ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம்

Posted by - June 27, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் யாராக இருந்தாலும் ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித…
Read More

கைதிகளின் விடுதலை அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்குகள்தான் காரணமா?

Posted by - June 27, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படாத தன்மைக்கு அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்…
Read More

வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப்பேரணி

Posted by - June 27, 2016
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் அமைதிப்போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி…
Read More

இளைஞனின் உயிரை பறித்த செல்பி – மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, உன்னிச்சி குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன்…
Read More

காங்கேசன்துறை இராணுவ சோதனை சாவடி நீக்கம்

Posted by - June 27, 2016
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில்…
Read More