இளைஞனின் உயிரை பறித்த செல்பி – மட்டக்களப்பில் சம்பவம்

445 0

1466933238_1மட்டக்களப்பு, உன்னிச்சி குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன் குளிக்கச் சென்றுள்ளார்.
குளித்து விளையாடிக் கொண்டிருந்த போது செல்பி எடுக்க முயற்சித்ததையடுத்து ஆழமான இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதானா இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Leave a comment