வற்வரி குறைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன உறுதி

Posted by - July 3, 2016
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக…
Read More

காவல்துறையென மக்களை ஏமாற்றிய புலனாய்வுப் பிரிவினர்

Posted by - July 3, 2016
தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி பிரச்சனையொன்றைத் தீர்க்கச்சென்ற சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவிரினர் தொடர்பாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More

தனியார் வைத்தியசாலைகள் இரத்தப் பரிசோதனைக்குத் தடை

Posted by - July 3, 2016
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Read More

கூட்டு எதிர்கட்சியின் அமர்வில் மஹிந்த பங்கேற்கவில்லை

Posted by - July 3, 2016
பதுளையில் நேற்று ஆரம்பமான கூட்டு எதிர்க்கட்சி முன்னணியின் மூன்றுநாள் அமர்வுகளில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.…
Read More

இந்திரஜித் குமாரசுவாமி நியமனம் – மஹிந்த தரப்பு வரவேற்பு

Posted by - July 3, 2016
மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமையை மஹிந்த தரப்பு நாடாளுமன்ற குழு வரவேற்றுள்ளது. அந்தக்குழுவின் நாடாளுமன்ற குழு தலைவர்…
Read More

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவு – முரண்பாடுக்கு தீர்வு

Posted by - July 3, 2016
மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் தெரிவுசெய்யப்பட்டமையை அடுத்து புதிய ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவியதாக கூறப்படும் முரண்பாடு…
Read More

டாக்கா தாக்குதல் – ஜனாதிபதி கண்டனம்

Posted by - July 3, 2016
பங்களாதேஷ் டாக்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு…
Read More

கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே – மஹிந்த

Posted by - July 3, 2016
கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டியவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்…
Read More

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் – முக்கிய கலந்துரையாடல்

Posted by - July 3, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.…
Read More

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

Posted by - July 3, 2016
தங்காலை குடாவெல்ல – நாகுலுகமுவ பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்குள்ளான குழந்தை ஒன்று பலியானது. சம்பவத்தில் மூன்று வயதான குழந்தையே பலியானதாக…
Read More