டாக்கா தாக்குதல் – ஜனாதிபதி கண்டனம்

379 0

Maithripala-Sirisena-720x480பங்களாதேஷ் டாக்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை நாட்டின் அனுதாபத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, தமது நாடு தீவிரவாதத்துக்கு இடம் தராது என பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

Leave a comment