கைதான தாய்மார்கள் அடையாள அணிவகுப்பில்

Posted by - July 7, 2016
மத்துகம – மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 9 தாய்மார்களும் இன்று அடையாள…
Read More

கட்டண சீராக்கல் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் பின் தீர்வு

Posted by - July 7, 2016
பேருந்து கட்டண சீராக்கம் தொடர்பான தீர்மானம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

அவுஸ்திரேலியாவை சோதிக்கும் இலங்கை அகதிகள்

Posted by - July 7, 2016
அவுஸ்திரேலியாவில் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அகதிகள் விடயத்தை எவ்வாறு கையாளும் என்பதை சோதிக்கும் முயற்சியில் ஆட்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…
Read More

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - July 6, 2016
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்,சாவித்திரி தம்பதியினர்; பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…
Read More

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் இன்று

Posted by - July 6, 2016
முஸ்லிம் மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ழான் தலைபிறை நேற்று தென்பட்டதை அடுத்து கொழும்பு பள்ளிவாசல் நேற்று…
Read More

சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறில் நீடிப்பு

Posted by - July 5, 2016
வர்த்தகர் ஒருவரை பலவந்தப்படுத்தி அவரிடம் இருந்து சுமார் 61 கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட…
Read More

இயலாமையை மூடி மறைக்க நல்லாட்சி முயற்சி – மஹிந்த

Posted by - July 5, 2016
அரசாங்கம் தமது இயலாமையை மூடி மறைக்கவே ராஜபக்ஷவினரது பெயரை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வேலை…
Read More

இலங்கை கடற்பரப்பில் தமிழக இழுவை படகு மீன்பிடிக்கு அனுமதி?

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குவது குறித்து…
Read More

கொத்து குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் அது தவறில்லையாம்- பரணகம

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்காவில் இறுதி கட்ட யுத்தத்தில் கிளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும் அது சட்டவிரோதமானது அல்லவென காணாமல் போனோர்…
Read More

லசந்த விக்கிரம படுகொலை மீண்டும் படங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை!

Posted by - July 5, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது சிறீலங்காக் காவல்துறை.
Read More