இயலாமையை மூடி மறைக்க நல்லாட்சி முயற்சி – மஹிந்த

420 0

mahintha 65d4fஅரசாங்கம் தமது இயலாமையை மூடி மறைக்கவே ராஜபக்ஷவினரது பெயரை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வேலை செய்ய முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கடந்த அரசாங்கத்தின் ராஜபக்ஷவினரை குறைகூறுவதே ஆகும்.

எல்லா குறைபாடுகளும் ராஜபக்ஷவினாராலேயே என்று குற்றம் சுமத்துகின்றனர்.

அந்த காலத்தில் இடம்பெற்றவை குறித்தே பிரதமர் ரணில் தொடர்ந்து கூறி வருகிறார்.

தங்களை திட்டுவதும், சிறையில் அடைப்பதும் மாத்திரமே அவர்களால் செய்யக்கூடிய ஒரே காரியம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment