சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் கைது

Posted by - January 17, 2017
சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

பாதகமான நிபந்தனைகளின் அடிப்படையிலா ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகிறது?

Posted by - January 17, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 58 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக வௌியான செய்திகளை மறுப்பதாக…
Read More

சாலாவ ஆயுத கிடங்கு வெடிப்பு: சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி வெளியானது!

Posted by - January 17, 2017
கொஸ்கம – சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா…
Read More

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும்

Posted by - January 17, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும், உரிய…
Read More

அரசாங்கத்துக்கு கிடைக்கும் புகழை தடுக்க சிலர் முயற்சி!-மைத்திரி

Posted by - January 17, 2017
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் சலுகையை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையு ம் தடுப்பதற்கு சிலர் பண்பற்ற…
Read More

அண்ணன் ஆணையிட்டால் ஆட்சி செய்வேன்!

Posted by - January 17, 2017
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவசியத்தை விட தகுதி தனக்கு உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச…
Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும்- ரவூப் ஹக்கீம் (காணொளி)

Posted by - January 16, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்டைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும் என ஸ்ரீலங்கா…
Read More

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்தும், மேலும்…
Read More

வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 16, 2017
வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி…
Read More