கேப்பாபுலவு மக்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ! ஜனாதிபதி செயலகம் செல்ல பொலிசார் தடை

Posted by - June 27, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்தநிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 119…
Read More

தமிழர் தொன்மங்கள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்தமை இனவழிப்பின் தொடர்ச்சி – சிறீதரன்

Posted by - June 27, 2017
கடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள…
Read More

மாத்தறை அதிர்ச்சி – தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் சடலங்களாக மீட்பு

Posted by - June 27, 2017
மாத்தறை – கம்புருபிட்டிய – பெரளிஹதுர பகுதியில் தந்தை மற்றும் மூன்று சிறார்களின் சடலங்கள் மீட்பப்பட்டுள்ளன. 44 வயது தந்தையும்,…
Read More

வீதியோர குப்பைகளே டெங்கு நுளம்பு உருவாக காரணம்

Posted by - June 27, 2017
வீதியோரங்களில் குவியும் குப்பைக்கூளங்களே டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உருவாவதற்கு முக்கியமான காரணமாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த…
Read More

கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தேகிக்கின்றனர் – விக்னேஸ்வரன்

Posted by - June 26, 2017
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சந்தேகிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என தெரிவிப்பு

Posted by - June 26, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓய்வுப்பெற்ற…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 யேர்மனி, டுசில்டோர்ப்.

Posted by - June 26, 2017
யேர்மனியில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.…
Read More

20 இலங்கையர்களை நாடு கடத்திய அவுஸ்திரேலியா

Posted by - June 26, 2017
இலங்கையின் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.…
Read More

இன்று நள்ளிரவு முதல் தபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்……………

Posted by - June 26, 2017
தபால் தொழிற்சங்கங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.…
Read More

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்……(காணொளி)

Posted by - June 25, 2017
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என்ன தொடர்பு இருந்தது என கற்பனையிலும் சிந்தித்து…
Read More