வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்……(காணொளி)

355 0

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என்ன தொடர்பு இருந்தது என கற்பனையிலும் சிந்தித்து பார்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகான சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

Leave a comment