சுவிஸ்ட்சர்லாந்து செல்கிறார் ரணில்

Posted by - January 15, 2017
சுவிஸ்ட்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டில் இருந்து…
Read More

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கலாம்

Posted by - January 15, 2017
வெதுப்பக உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

வருடத்திற்கு மூன்று முறை வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – மகிந்த தேசப்பிரிய

Posted by - January 15, 2017
வருடத்திற்கு மூன்று முறை இளைஞர் யுவதிகளின் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் முழுமையான வாக்காளர் பட்டியல் ஒன்றை தயார்…
Read More

மைத்திரி குறித்து நாங்களே முடிவெடுப்போம் – ஐக்கிய தேசிய கட்சி

Posted by - January 15, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிப்பது ஐக்கிய தேசிய கட்சியே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி…
Read More

நிதியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு

Posted by - January 15, 2017
தெரியாத விடயங்கள் குறித்த கதைக்க வேண்டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். மூன்று…
Read More

வரட்சியை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - January 15, 2017
நிலவும் வரட்சியான காலநிலை தொடர்பில் குறித்த விடயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை கூடி ஆராயவுள்ளனர்.…
Read More

இலங்கைக்கு கிடைக்கும் கௌரவத்தை சீர்குலைக்க முயற்சி – ஜனாதிபதி

Posted by - January 15, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நற்பெயர் மற்றும் கௌரவத்தை…
Read More

யாழ் ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 14, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜான் கவலை வெளியிட்டுள்ளார். 26…
Read More

யாழ் வலி வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பாதை திறப்பு(காணொளி)

Posted by - January 14, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கான பாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினமாகிய இன்றையதினம்…
Read More

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன்- இரா.சம்பந்தன்

Posted by - January 14, 2017
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்
Read More