ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்..!

Posted by - February 15, 2017
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு – நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக்…
Read More

நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு FFSHKFDR பங்களிப்பு

Posted by - February 14, 2017
சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும்…
Read More

உள்நாட்டு மற்றும் இறக்குமதி அரிசிகளுக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலை – ஜனாதிபதி ஆலோசனை

Posted by - February 14, 2017
இறக்குமதி செய்யப்படும் மற்றும் தேசிய அரிசிகளுக்காக தனித்தனியே கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு…
Read More

ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும் ………………

Posted by - February 14, 2017
இன்று மழையின்  மத்தியிலும் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும்  ஏனைய  தலைமைகளால்  எங்களுக்கு உரிய தீர்வை வழங்கமுடியாது…
Read More

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மீண்டும் தமக்கு – இராணுவத்தினர்

Posted by - February 14, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம்…
Read More

போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் – முஜீபுர் றஹ்மான்

Posted by - February 14, 2017
கொழும்பு நகரில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யாரென்று பொலிஸாருக்கு தெரியும்…
Read More

சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே எமது புதிய கட்சி……..

Posted by - February 14, 2017
இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே தமது புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக, கருணா அறிவித்துள்ளார். அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர…
Read More

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக ……

Posted by - February 14, 2017
தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எதிர்காலத்தில் இருப்பின் அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின்…
Read More

சசிகலா சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 14, 2017
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த…
Read More