சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்!

Posted by - March 16, 2017
ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில்திரு.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் (15/03/17) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்
Read More

சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 16, 2017
கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை 16-03-2017 வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகதிளை கொண்டு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு…
Read More

யாழில் ஆலயங்களில் வேள்வி நடாத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

Posted by - March 16, 2017
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு…
Read More

வடக்கில் மேலும் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

Posted by - March 16, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு மேலும் 631 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வட…
Read More

வடமாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயங்க வேண்டியுள்ளது – மாவை எம் பி

Posted by - March 16, 2017
வட மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயக்கபடவேண்டியுள்ளது. அதேபோன்று புதிய முதலீடுகளும் மேற்கொண்டு எமது இளைஞர் , யுவதிகளிற்கு வேலை வாய்ப்பையும்…
Read More

இலங்கை சட்டதரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

Posted by - March 15, 2017
இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் 24வது தலைவராக சட்டதரணி யூ,ஆர்.டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் இன்று நாடுமுழுவதும் இடம்பெற்றது.…
Read More

டெங்கினால் 74 நாட்களில் 33 பேர் உயிரிழப்பு

Posted by - March 15, 2017
இந்த வருடத்தின் முதல் 74 நாட்களில் டெங்கு தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் தேசிய…
Read More

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும்  நிலமீட்பு  போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
  முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி…
Read More

சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தில் கப்பலில் தமிழர்

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் 8 பேரையும் விரைவில் மீட்கும் பொருட்டு சோமாலிய அரசாங்கத்துடன் பேச்சு…
Read More

கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த சகல நாடுகளும் கைகோர்க்கும் காலம் வந்துள்ளது – இலங்கை பிரதமர்

Posted by - March 15, 2017
கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த சகல நாடுகளும் ஒன்றிணைந்து கைகோர்க்கும் காலம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடெல்கியில் இடம்பெற்ற…
Read More