இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் 24வது தலைவராக சட்டதரணி யூ,ஆர்.டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான தேர்தல் இன்று நாடுமுழுவதும் இடம்பெற்றது.
நாடுமுழுவதும் உள்ள 77 மத்திய நிலையங்களில் குறித்த தேர்தல் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றது.
முன்னதாக இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் செயலாளராக அமல் ரத்தெனிய தெரிவு செய்யப்பட்டிருந்தார்.