யாழ் அச்சுவேலி முக்கொலை செய்தவனுக்கு மரணதண்டனை:நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!

Posted by - March 30, 2017
முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு 3 மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14…
Read More

250இலட்சத்தில் வலி வடக்கில் இரண்டு மாடி வீடு கட்டுகிறார் மாவை சேனாதிராஜா!

Posted by - March 30, 2017
வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் அங்கு மக்கள் மீளக் குடியேறுவதில்லையெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும், அதனைப் பொய்யாக்கும் விதத்திலும்…
Read More

சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை

Posted by - March 30, 2017
கடமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து குரல் கொடுப்போம்.

Posted by - March 29, 2017
“சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள்…
Read More

நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - March 29, 2017
நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கேப்பாபுலவு உள்ளிட்ட பல பகுதிகளில்…
Read More

கோட்டை புகையிர நிலைய குண்டுத்தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Posted by - March 29, 2017
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 12 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு…
Read More

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளை

Posted by - March 29, 2017
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்- வடக்கு மாகாண முதலமைச்சர் (காணொளி)

Posted by - March 29, 2017
காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தைக் கோர இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர்…
Read More

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றவை போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – அரசாங்கம்

Posted by - March 28, 2017
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களானது போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை அது குறித்து விசாரிக்கும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று…
Read More