சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும்- பூபாலரட்ணம் சீவகன்(காணொளி)

Posted by - April 9, 2017
சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார்.…
Read More

தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்- வி.ஆனந்தசங்கரி(காணொளி)

Posted by - April 9, 2017
தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More

இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில்- எம்.புவிராஜ் (காணொளி)

Posted by - April 9, 2017
  இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக்…
Read More

டெல்லியில் ஜெர்மனி வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்

Posted by - April 8, 2017
தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா…
Read More

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

Posted by - April 8, 2017
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்…
Read More

திருகோணமலை துறைமுகத்தின் ஒரு தொகுதி எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவிற்கு

Posted by - April 8, 2017
திருகோணமலை துறைகத்தில் உள்ள ஒருதொகுதி எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர்…
Read More

வவுனியா இராணுவத்தினரிடம் உள்ள காணி தொடர்பில் தவறான புள்ளிவிபரம் – வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 8, 2017
வவுனியா மாவட்டத்தில் வெறும் 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளதாக தேசிய நல்லிணக்க செயலணியால் தெரிவிக்கப்பட்டதானது…
Read More

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டும்:டெய்ஜி டெல் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக…
Read More

யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்கள் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி?

Posted by - April 8, 2017
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத்…
Read More