தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது…
Read More

துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது- துங்கா ஒஸ்கா(காணொளி)

Posted by - April 22, 2017
  துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது என துருக்கி நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்…
Read More

இருபது பேருக்கு தொழில் வழங்குவதற்கான உறுதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன

Posted by - April 22, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் பெரண்டினா தொழில்வள நிலையம் இணைந்து காகிளில்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனியார் காணிகளை விடுவிப்போம் என்ற உறுதி மொழியின் என்ற அடிப்படையில் ஆதரவு வழங்கினோம்- சுமந்திரன் எம் பி

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது “தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக எழுத்து மூலம் எமக்கு வாக்குறுதி…
Read More

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 22, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்…
Read More

வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தார் வடக்கு முதல்வர்.

Posted by - April 22, 2017
வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான துருக்கி…
Read More

மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் தீர்மானம்

Posted by - April 22, 2017
மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர்கள் அனைவரும் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண…
Read More

இலங்கை பிரதமர் சீனா செல்லவுள்ளார்

Posted by - April 22, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது. அவர்…
Read More

ஜனாதிபதியின் வர்த்தமானி மனித உரிமை மீறலாகும்-நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

Posted by - April 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.…
Read More

யாழ் பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதியை விடுவிப்பது தொடர்பில் முடிவில்லை – எம் பி சுமந்திரன்.

Posted by - April 21, 2017
பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More