’காணி பதிவுகளை உடன் நிறுத்துக’- வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம்

Posted by - September 14, 2021
வலிகாமம் வடக்கில், காணி பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் தெரிவித்தார்.…
Read More

கோவில் வாசலில் உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா

Posted by - September 14, 2021
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு வந்திருந்த நிலையில், கோவில்…
Read More

சுவருக்கு பூசப்படும் வர்ணத்தால் சர்ச்சை

Posted by - September 14, 2021
யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை…
Read More

யாழில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்! கார்ட்போர்ட் சவப்பெட்டிக்கான கோரிக்கை அதிகரிப்பு

Posted by - September 14, 2021
யாழ்ப்பாணத்தில் உயிரிழக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

கந்தளாய் வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு அளவற்ற பாசத்துடன் சிசிக்சை வழங்கும் சுகாதார பணியாளர்கள்

Posted by - September 14, 2021
திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு பெரும்பாசத்துடன் சிகிச்சை வழங்கப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பெற்றோர்…
Read More

தனியன் காட்டு யானையின் ஊடுறுவலால் மக்கள் பீதி

Posted by - September 13, 2021
தனியன் காட்டு  யானை ஒன்று   ஊடுருவிய  நிலையில் மக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை   காரைதீவு…
Read More

யாழில் இதுவரையான கொரோனா பாதிப்பு விபரம்

Posted by - September 13, 2021
யாழ்ப்பாணத்தில் தற்போது 5,414 குடும்பங்களைச் சேர்ந்த 15,888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
Read More

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம்

Posted by - September 13, 2021
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவரை நாளை (14) தொடக்கம் பிரதேச சபையின் தவிசாளர்…
Read More

மட்டு நகரில் நடமாடியவர்களில் 17 பேருக்கு கொரோனா!

Posted by - September 13, 2021
மட்டக்களப்பு நகரில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியவர்கள் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை இன்று திங்கட்கிழமை (13) காவல்துறையினர்.…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களுள் 5 பேருக்கு கொரோனா

Posted by - September 13, 2021
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டபோது 05பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்…
Read More