விடுதலைப் புலிகள் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாடு மாற வேண்டும்

Posted by - November 24, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ்…
Read More

மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் பகிரங்க அழைப்பு

Posted by - November 24, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பற்றி பொய்ப் பிரசாரம் செய்யாமல் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேரடி…
Read More

பஷில் வெளிநாடு செல்வதற்கு பொலிஸ்  நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை அவசியம் – மேல் நீதிமன்றம்

Posted by - November 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 23, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றபோது ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று…
Read More

முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் – பாடசாலை அதிகாரிகள்

Posted by - November 23, 2016
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து செல்வதை அடுத்து…
Read More

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின்…
Read More

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - November 23, 2016
  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில்

Posted by - November 23, 2016
தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக…
Read More

‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’ -சிறிதரன்

Posted by - November 23, 2016
“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை.
Read More

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் இரத்த தான நிகழ்வு

Posted by - November 22, 2016
மனிதாபிமானம், ஈகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள் மாவீரர் வாரத்தை (21.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த்…
Read More