ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2016
முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

யாழ் பல்கலைக்கழக கண்டிய நடனப் பிரச்சினை வழக்கு மாணவர்களால் மீளப்பெறப்பட்டதையடுத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது

Posted by - December 8, 2016
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த யூலை மாதம் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்ற…
Read More

யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் – சம்பந்தன் கூறியதாக கெஹலிய தெரிவிப்பு

Posted by - December 8, 2016
யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தன்னிடம் கூறியதாகவும் முன்னாள் அமைச்சர்…
Read More

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியாது – அரசாங்கம்

Posted by - December 8, 2016
இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில்…
Read More

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக ஐநா குற்றச்சாட்டு!

Posted by - December 8, 2016
இலங்கையில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச் செயல்களைத் தடுக்கும் ஐநா குழுவினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

பசிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - December 7, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் இந்த குற்றபத்திரிகை…
Read More

மங்களராம விஹாராதிபதிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு அழைப்பாணை அனுப்பியது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய…
Read More

மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்துசுவாமிநாதனை பதவி விலக்குங்கள் – சுமந்திரன் கோரிக்கை

Posted by - December 7, 2016
மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்து டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற…
Read More

ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்க மக்கள் எதிர்ப்பு (படங்கள்)

Posted by - December 7, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை…
Read More

கருணாவிற்குப் பிணை

Posted by - December 7, 2016
அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர்…
Read More