கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ஆரம்பமானது(காணொளி)

Posted by - February 10, 2017
கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பான எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான…
Read More

மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ உணர்வு பூர்வமாக ஆரம்பம்

Posted by - February 10, 2017
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள…
Read More

தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது.

Posted by - February 9, 2017
கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார…
Read More

மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார்

Posted by - February 9, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
Read More

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

Posted by - February 9, 2017
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசு தலைவர், பிரதமர்,…
Read More

ஆளுநரை சந்தித்தார் ஓ.பி.எஸ் – ஆளுநரை சந்திக்க உள்ளார் வி.கே.எஸ்

Posted by - February 9, 2017
தமிழகத்தின் ஆளுநரை, முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். பின்னர், அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது- எஸ்.விஜயகுமார்(காணொளி)

Posted by - February 9, 2017
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக…
Read More

கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டம்

Posted by - February 9, 2017
கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டத்திற் பங்குகொள்ளுமாறு உங்களையத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். கையெழுத்துப் போராட்டத்துக்கான இணையதளம் https://www.change.org/p/sri-lanka-srilankan-state-force-mu… ——————————————————————————————…
Read More

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது-சிவாஜிலிங்கம்

Posted by - February 9, 2017
யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என வடமாகாணசபையின் 84ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More