மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார்

365 0

எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை
ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர்
நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய மக்களால் ஜெனிவாவில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.