நடராஜா ரவிராஜ் கொலை நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

Posted by - February 22, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கின் நிரபராதியாக்கி விடுதலை செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் மார்ச்…
Read More

கட்டுகுருந்த படகு விபத்து – பலி 15ஆக உயர்வு – சிறுமி ஒருவரை தொடர்ந்தும் காணவில்லை

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயதான யுவதி ஒருவரின் உடலம் இன்று…
Read More

வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - February 22, 2017
காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள்…
Read More

14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – யுனிசெப் எச்சரிக்கை

Posted by - February 22, 2017
ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப்…
Read More

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளது

Posted by - February 22, 2017
காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள்…
Read More

வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது…
Read More

விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம்…
Read More

பகிடிவதை புரிந்தவர்களுக்கு வகுப்பு தடை

Posted by - February 21, 2017
பகிடிவதை புரிந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள்…
Read More

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் உரிமைகளை கோரியுள்ளனர் – சந்திரிக்கா

Posted by - February 21, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளை கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை

Posted by - February 21, 2017
பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி முன்னிலையானார்.…
Read More