ஜனாதிபதி – சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

Posted by - May 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் நேற்று இரவு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. விசாக…
Read More

பேஸ்புக் பார்க்கவும் – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - May 9, 2017
அரச மருத்துவ அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். அரச மருத்துவ அதிகாரிகளின்…
Read More

அரச மருத்துவ அதிகாரிகள் இன்று முக்கிய தீர்மானம்

Posted by - May 9, 2017
இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின்போது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளது-இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
  தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளரும்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு சிறு பிள்ளை தனமாக செயற்படுகிறது- விஜயகலா மகேஸ்வரன்

Posted by - May 8, 2017
படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு விஜயகலா படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல்…
Read More

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு வாபஸ்

Posted by - May 8, 2017
அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று…
Read More

முசலி காணிகள் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

Posted by - May 7, 2017
முசலி பிரதேசத்தில் வனபரிபாலனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று மாத்திரமே தாம்…
Read More

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் நாளை புதுடெல்லியில்

Posted by - May 7, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நாளை புதுடெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின்…
Read More

மே 18இல் முல்லைத்தீவு வருகையை ஜனாதிபதி கைவிடவேண்டும்- சாள்ஸ் எம் பி

Posted by - May 7, 2017
மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் வன்னி…
Read More