சுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் நாம் தனித்து ஆட்சியமைப்போம் – ஐ.தே.க.

Posted by - July 17, 2017
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறுவார்கள் என்றால் நாம் தனித்து அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More

முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி (கணொளி)

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து…
Read More

சிறிலங்கா ஒத்துழைக்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் – பென் எமர்சன் எச்சரிக்கை

Posted by - July 16, 2017
சிறிலங்காவில் ஐநாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஐநாவின்…
Read More

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதறடித்து குறுகிய அரசியல் ஆதாயம்-ப.குமாரசிங்கம்

Posted by - July 16, 2017
தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களிடையே ஒற்றுமையைச் சிதறடித்து குழப்பங்களை ஏற்படுத்த பல குழுக்களால் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எமது…
Read More

சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு…
Read More

வித்தியா கொலை – பிரதி காவல்துறைமா அதிபருக்கு ஜூலை 25 வரை விளக்கமறியல்

Posted by - July 16, 2017
வித்யா படுகொலை தொடர்பில் சந்தேகத்திற்சுகரியவர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள, பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க ஜூலை…
Read More

போரின் அவலங்களை பொருட்படுத்தாது கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் – சீ.வி

Posted by - July 16, 2017
போரின் அவலங்களை பொருட்படுத்தாது எதிர் காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி…
Read More

வித்தியா படுகொலை – கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் இன்று நீதவானிடம் முன்னிலை

Posted by - July 16, 2017
வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவரை தப்பிச் செல்வதற்கு இடமளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க…
Read More

இராணுவத்தினர் அச்சமின்றி வாழலாம்- புதிய பாதுகாப்புச் செயலாளர்

Posted by - July 15, 2017
நாட்டிலுள்ள இராணுவத்தினருக்கு அச்சமின்றி வாழ முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற…
Read More