அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)

Posted by - October 11, 2017
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணத்தில் கர்த்தாலும், அருட்தந்தை சக்திவேல் தலைமையில் வட மாகாண…
Read More

கடல் கடந்த நிலையிலும் ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் உயிர்ப்பறிப்புகள்! -அனந்தி சசிதரன்!

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்து தேசிய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதுடன் கடல் கடந்த நிலையிலும்…
Read More

சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சந்திக்க தயாராகின்றார் கலகொடஅத்தே ஞானசார தேரர்

Posted by - October 11, 2017
உத்தேச அரசியல் அமைப்பு சீர்த்திருத்த யோசனைக் குறித்து மகா நாயக்கர்களின் நிலைப்பாடு, சகல கட்சிகளின் மத்திய செயற்குழுவுக்கும் அறிவிக்க வேண்டும்…
Read More

இலங்கையின் குழப்பமான அரசியல் சூழ்நிலை – உலக வங்கியின் எச்சரிக்கை

Posted by - October 11, 2017
இலங்கையில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலைகளால், நாட்டின் போட்டித்தன்மை மற்றும் ஆட்சி தொடர்பிலான முக்கியமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும்…
Read More

ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 10, 2017
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி…
Read More

எதிர்வரும் 13 ஆம் திகதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - October 10, 2017
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக…
Read More

வட- கிழக்கு இணைப்பிற்கு இணங்கினால் மாத்திரமே அரசியல் யாப்புக்கு ஆதரவு – த.தே.கூ

Posted by - October 10, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டும்

Posted by - October 10, 2017
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றில்…
Read More

Litro Gas நிறுவனத்தின் தலைவர் கைது

Posted by - October 9, 2017
தாய்வான் வங்கியில் இருந்து காணாமல் போன 1.1 மில்லியன் டொலர் பணம் , Litro Gas நிறுவனத்தின் தலைவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட …
Read More

2018இலும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!

Posted by - October 9, 2017
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.
Read More