தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில் புதிய இராணுவக் காவலரண்!

Posted by - December 12, 2017
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின்…
Read More

முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ்!

Posted by - December 12, 2017
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு,…
Read More

ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர்

Posted by - December 12, 2017
அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது என்று விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் டாக்டர்…
Read More

முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிப்பு!

Posted by - December 12, 2017
கிளிநொச்சி பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது- எம்.எ.சுமந்திரன்(காணொளி)

Posted by - December 12, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது என, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
Read More

கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிப்பு!

Posted by - December 12, 2017
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயம் அதிகளவிலான அரிய…
Read More

‘ஈழம்’ என்பது பற்றி தலைவர் பிரபாகரன் நன்று அறிந்து வைத்திருக்கிறார்! – உதய கம்மன்பில

Posted by - December 11, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருந்த பகுத்தறிவாற்றல் நன்று கற்றறிந்தவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று தென்னிலங்கையின் பேரினவாதக்…
Read More

சிங்கள குடியேற்றதிட்டங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல்கள் மீண்டும் அம்பலம்!

Posted by - December 11, 2017
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியை சிங்கள மயமாக்குவதில் இலங்கை படைகள் மற்றும் காவல்துறை முக்கிய பங்கை ஆற்ற தொடங்கியுள்ளன. முற்றுமுழுதாக தமிழ்…
Read More

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - December 11, 2017
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு…
Read More

தீர்வுகள்தராத தினமேன்?

Posted by - December 11, 2017
தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே…
Read More