புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்

Posted by - April 3, 2024
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் வரும் பயணிகளுக்காக பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.…
Read More

கொழும்பு வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார் – விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை

Posted by - April 3, 2024
கொழும்பை வந்தடைந்துள்ள முருகன் பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

7 நாடுகளிலிருந்து இலங்கைக்குவரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா விலக்கு நீடிப்பு

Posted by - April 3, 2024
7 நாடுகளிலிருந்து இலங்கைக்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 
Read More

விருந்துபசாரத்தில் மோதல் ; ஒருவர் தாக்கப்பட்டு பலி ; சந்தேக நபர் கைது!

Posted by - April 3, 2024
புத்தளம், வணாத்தவில்லு ,காட்டுப்புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக வணாத்தவில்லுவ பொலிஸார்…
Read More

தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது!

Posted by - April 3, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக…
Read More

தாயகத்தை வந்தடைந்தனர் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்

Posted by - April 3, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும்…
Read More

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு ; மஹியங்கனையில் சம்பவம்!

Posted by - April 3, 2024
காட்டு யானைகள் உட்பிரவேசிக்காதவாறு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Posted by - April 3, 2024
யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான…
Read More

பொருளாதார நெருக்கடியினால் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு!

Posted by - April 3, 2024
திஸ்ஸமஹாராம, ரன்முதுகல  பகுதியில்  கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து…
Read More

உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அவசரம் காண்பிக்கவேண்டாம்

Posted by - April 3, 2024
உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அவசரம் காண்பிக்கவேண்டாம் எனவும், அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட தரப்பினருடன்…
Read More