28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.- பிராங்போர்ட்

Posted by - April 17, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி,…
Read More

இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

Posted by - April 17, 2018
இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு…
Read More

வவுனியா வடக்கில் பேரினவாதத்தை தோற்கடிக்க கூட்டமைப்பை ஆதரித்தது மக்கள் முன்னணி

Posted by - April 17, 2018
வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் …
Read More

மீள் குடி­யேற்­றத்­துக்கு தடை­யாக இரா­ணுவ முகாம்கள்

Posted by - April 17, 2018
யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தாக …
Read More

சுரேஸ்பிரேமச்சந்திரன் மீண்டும் துரோகம் செய்துவிட்டார்- சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - April 17, 2018
சுரேஸ்பிரேமச்சந்திரன் மீண்டும் துரோகம் செய்துவிட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More

மயிலிட்டி பகுதியில் அகற்றப்படும் இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு

Posted by - April 17, 2018
வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

வவுனியா நகரசபையில் தவிசாளர் தெரிவின் பின்னர் கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம்(காணொளி)

Posted by - April 16, 2018
  வவுனியா நகரசபையில் தவிசாளர் தெரிவின் பின்னர் கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
Read More

மகிந்தானந்த சற்றுமுன் கைது.!

Posted by - April 16, 2018
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று…
Read More

ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை

Posted by - April 15, 2018
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பேக்கர்வால் முஸ்லிம் எனப்படும்…
Read More

இனவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவே மைத்திரி விரும்புகிறார்! – செ.கஜேந்திரன்

Posted by - April 15, 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரினை விடுவிப்பாரென்று நான் நம்பவில்லை.
Read More