28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.- பிராங்போர்ட்

26423 0

யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை 07.04.2018 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரில் ஆரம்பித்துள்ளது இவ் விழா தொடர்ந்துவரும் 08.04 , 14.04 , 21.04 மற்றும் 22.04.2018 ஆகிய நான்கு நாட்களும் ஏனைய நான்கு மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு அரங்குகளிலும் நாடு தழுவியமட்டத்தில் தமிழ்மொழி, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்ற வற்றில் முதல் மூன்று நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமான மதிப்பளிப்புக்கள் நடைபெறுகின்றன.

Leave a comment