தமிழீழம் மலரும் – ஐநா நோக்கி பயணிக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஈருருளிப்பயண மனிதநேயர்கள்

Posted by - September 13, 2018
இன்று காலை Starsbourg மாநிலத்தில் இருந்து ஆரம்பித்து Sélestat நோக்கி விரைந்தது. Sélestat மாநகரசபை உதவி முதல்வர் ஈருருளிப்பயண மனிதநேயர்களை…
Read More

நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர்-கி.ஜெயசிறில்

Posted by - September 13, 2018
இந்த நாட்டில் இடம்பெற்ற கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து  நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர் எனத் தெரிவித்த…
Read More

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனராம்!-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 13, 2018
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
Read More

கூட்டமைப்பினர் பதில் வழங்கவேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - September 12, 2018
ஜக்கிய நாடுகள் சபையில் இராணுவத்தினரை தண்டிக்காது தடுக்கும் நோக்கில் ஒருதீர்மானமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவரவுள்ளமை தொடர்பில், இந்த அரசுக்கு…
Read More

கிளிநொச்சியில் பொதுச் சந்தையை கட்டுக்குள் வைத்திருந்த ரவுடிக்கும்பல்

Posted by - September 12, 2018
கிளிநொச்சி  பொதுச் சந்தையினை ரவுடிக்கும்பல் ஒன்று. இன்று மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது…
Read More

பிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் இடம்பெற்ற நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு.

Posted by - September 12, 2018
கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணமும், பிரான்சில் இருந்தது கடந்த 3 ஆம்…
Read More

விடிகின்ற நாளுக்காய் விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

Posted by - September 12, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு இறுதிப்போட்டி யேர்மனி 2018

Posted by - September 12, 2018
யேர்மனியில் தழிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் 9.9.2018 சனிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழர் விளையாட்டுக்…
Read More

தமிழர்களுககு எதிரான வன்முறைக்கு காரணம் பொலிஸாரே!- சிறீதரன்

Posted by - September 12, 2018
இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிஸாரே இருந்து வருகிறனர். என பாராளுமன்ற…
Read More