யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி

Posted by - December 20, 2022
தனது இளைய வயதிலேயே யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி யேர்மனிய தேசிய பட்மின்ரன் விளையாட்டின் U19…
Read More

யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2022
17.12.2022 சனிக்கிழமை “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாறாம் ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்…
Read More

டென்மார்க் வைல மற்றும் கேர்ணிங் நகரங்களில் எழுச்சியிடன் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு.

Posted by - December 19, 2022
டென்மார்க் வைல மற்றும் கேணீங் நகரங்களில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க…
Read More

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு விட்டுக்கொடுக்க முடியாதவை! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - December 18, 2022
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின்…
Read More

பிரித்தானியாவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு

Posted by - December 15, 2022
தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ…
Read More

கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற ஈழத் தமிழ் பெண்!

Posted by - December 15, 2022
வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் .
Read More

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு- யேர்மனி.

Posted by - December 11, 2022
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு…
Read More

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்- யேர்மனி.

Posted by - December 10, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே…
Read More

தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை நாடு கடத்துகின்றது அவுஸ்திரேலியா!

Posted by - December 7, 2022
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில்…
Read More

மாவீரர் நாள் வணக்க நிகழ்வு 2022 – முன்சன்

Posted by - December 6, 2022
தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு முன்சன் நகரில் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது. 400க்கு…
Read More