தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை நாடு கடத்துகின்றது அவுஸ்திரேலியா!

201 0

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமி;ழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளார்.