‘முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்’

Posted by - May 10, 2019
உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன்…
Read More

வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும் – இரா.செம்பியன்-

Posted by - May 9, 2019
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே…
Read More

முள்ளிவாய்க்காலோடு பொறி கொண்ட விடுதலையை ஊதிப் பெரிதாக்கு – எங்கள் வீரர்க்கு இறப்பே இல்லை

Posted by - May 9, 2019
கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். கனவுகள் உடைந்து கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது இரத்தமும்…
Read More

கடும் மழைக்கு மத்தியில் பிரான்சு பொண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…
Read More

ஞாயிறு ஆராதனைகள் வழைமைப்போன்று இடம்பெறும்!

Posted by - May 9, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கொழும்பு மாநகரில் உள்ள பல தேவாலயங்களில் வழைமையான ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றிராத நிலையில்,…
Read More

பாக்கிஸ்தான் ஆப்கான் அகதிகளை நாடுகடத்தவேண்டாம்- சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

Posted by - May 9, 2019
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு இலங்கை அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என சர்வதேச அமைப்புகள் பல கூட்டாகவேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச…
Read More

வெசக்கிற்கு பின்னரே கத்தோலிக்க பாடசாலைகள் திறக்கப்படும் !

Posted by - May 9, 2019
பாதுகாப்பு படைகளின் தொடர் தேடுதல் நடவடிக்கைகளில் மீட்கப்படும் வாள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் நாட்டில் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களையே…
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்- கேர்ணல் ஹரிகரனின் கருத்து என்ன?

Posted by - May 9, 2019
இலங்கையில் குண்டுவெடிப்புகளிற்கான திட்டமிடல் மிகவும் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டதையும் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தினையும் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கை தாக்குதல்களுடன் சர்வதேச…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted by - May 9, 2019
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம்…
Read More

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர்: ஜெர்மன் அரசு!

Posted by - May 8, 2019
புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் மூலமாக புலப்படுகிறது.மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள்…
Read More