ஞாயிறு ஆராதனைகள் வழைமைப்போன்று இடம்பெறும்!

397 0

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கொழும்பு மாநகரில் உள்ள பல தேவாலயங்களில் வழைமையான ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றிராத நிலையில், ​எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சகல ​தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் வழைமை போன்று இடம்பெறுமென்று, பேராயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்கை தெரிவித்தார்.