கோட்டா முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் – ஸ்ரீநேசன்

Posted by - August 11, 2019
கோட்டாபய ராஜபக்ஷ முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.…
Read More

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாவை அறிவித்தார் மஹிந்த!

Posted by - August 11, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…
Read More

ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன் லெப் கேணல் விக்கீஸ்வரன்.!

Posted by - August 10, 2019
10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம்,…
Read More

கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் கரும்புலி லெப். கேணல் பூட்டோ.!

Posted by - August 10, 2019
இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப்…
Read More

சுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி

Posted by - August 10, 2019
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்தும்தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது.…
Read More

ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - August 10, 2019
ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய வீட்டுத் திட்டம்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும்-ஆனந்தசங்கரி

Posted by - August 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்…
Read More

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

Posted by - August 9, 2019
நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்…
Read More

காற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி

Posted by - August 8, 2019
காற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி …நந்திக் கடலில் ஆறடி அலைகள் எழும்புது காத்திருக்கின்றோம் நம்பி….என்னும் போகவில்லை…
Read More

தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில்!

Posted by - August 8, 2019
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்…
Read More