பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் கைது!
அக்குரஸ்ஸ, திட்பட்டுவவாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More