பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - September 10, 2019
அக்குரஸ்ஸ, திட்பட்டுவவாயில் பொலிஸார்  மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்

Posted by - September 9, 2019
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச…
Read More

மனித நேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் யேர்மனியை வந்தடைந்தது.

Posted by - September 9, 2019
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி பெல்ஜியம் நாட்டில் இருந்து சுவிஸ் ஜெனிவா நகரில்…
Read More

மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டி வட மாநிலம்-யேர்மனி ஒஸ்னாபுறுக்

Posted by - September 9, 2019
வட மாநில விளையாட்டுப் போட்டி 275 போட்டியாளர்களுடன் 10 தமிழாலயங்கள் பங்குபற்றிய மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டிகளில் ஆண்,…
Read More

பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது.

Posted by - September 9, 2019
பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை…
Read More

தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது- சிவமோகன்

Posted by - September 9, 2019
வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற…
Read More

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி படுகொலைசெய்யப்பட்டநாள் 7.9.1996

Posted by - September 8, 2019
இதே நாள் அன்று பாடசாலைக்கு பரீட்சை எழுத வெள்ளை ஆடையுடன் சென்ற ஈழத்து குழந்தை கொடிய சிங்கைபடைகளின் கோரப்பற்கள் கொண்டு…
Read More

எழுக தமிழ் பேரணி வாயிலாக தமிழர்களின் இனமான எழுச்சியை மீண்டும் இவ்வுலகத்திற்கு காட்டுங்கள்! வ.கௌதமன் அழைப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநரும்…
Read More

எழுக தமிழ் ஏற்பாடுகள் குறித்து வவுனியா சமூகமட்ட அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…
Read More