பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அகற்றப்பட்டுள்ளது.

Posted by - February 6, 2021
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால்…
Read More

TCC-UK கிளை பிரித்தானியா வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி.

Posted by - February 6, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை…
Read More

மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை மக்களுக்கு யேர்மனி போகும் நகரம் வாழ் தமிழ் மக்கள் உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தனர்.

Posted by - February 6, 2021
மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை பண்னையாளர்களுக்கு 5.2.2021 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு யேர்மனி போகும் (Bochum) நகரம் வாழ்…
Read More

தடைகளை உடைத்தெறிந்து முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் மன்னர் நோக்கி செல்லும் தமிழர் உரிமைப் பேரணி!!!(படங்கள் இணைப்பு )

Posted by - February 6, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்தை ஆரம்பித்துள்ளதுடன் வவுனியா நகரில் பேரணிக்கு…
Read More

மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 3 ஆவது நாளாக வவுனியாவில் இருந்து ஆரம்பம்!

Posted by - February 6, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 3 ஆவது நாளாக வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
Read More

பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி 3ஆம் நாள் வவுனியாவில் நிறைவு!

Posted by - February 5, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மூன்றாவது நாள் போராட்டம் வவுனியாவை வந்தடைந்த நிலையில் நிறைவுபெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து இன்று காலை…
Read More

பொத்துவில் – பொலிகண்டி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்தது- சுடர் ஏற்றப்பட்டது!

Posted by - February 5, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை…
Read More

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி- யாழ். நீதிமன்றம் தடையை நீக்கி அதிரடி உத்தரவு!

Posted by - February 5, 2021
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை…
Read More

தமிழரின் உரிமை பேரணிக்கு மதிப்பளித்தது நீதிமன்றம் – சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்கள் அதிரடி உத்தரவு!

Posted by - February 5, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் பொலாஸிர் தடை…
Read More