மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை மக்களுக்கு யேர்மனி போகும் நகரம் வாழ் தமிழ் மக்கள் உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தனர்.

457 0

மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை பண்னையாளர்களுக்கு 5.2.2021 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு யேர்மனி போகும் (Bochum) நகரம் வாழ் தமிழ் மக்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் யேர்மனி போகும் வாழ் தமிழ் மக்களுக்கு தமது நன்றிகனைத் தெரிவித்துக் கொண்டனர்.