மகளிர் தினத்தை முன்னிட்டு Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

Posted by - March 6, 2021
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட…
Read More

ஈழத் தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபு!

Posted by - March 6, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபில் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் எவையும்…
Read More

சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 4, 2021
03.03.2021 சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்மக்களின் விடிவிற்காகவும் கனடாவில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த சண்முகதாசன்…
Read More

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பு நடந்து கொண்டிருக்கும் ஆர்பாட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 4, 2021
“நீங்கள் செய்வது தான் சட்டவிரோதமும் அத்துமீறலும்,நாங்கள் கேட்பது எமது உரிமையைமட்டும் தான், நாங்கள் கேட்பவைகளோ அல்லது எமது மக்களின் போராட்டங்களோ…
Read More

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணையுங்கள்- மாணவர் ஒன்றியம் அழைப்பு

Posted by - March 4, 2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப்…
Read More

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே !

Posted by - March 3, 2021
2009லும் அதன் பின்னரான காலத்திலும், ஈழத்தில் நடந்த துயரின் வடுக்களை, சமகாலத்தில் உலகின் பார்வைக்கு ஓவியமாக்கியிருக்கிறாள் புலம் பெயர் தேசத்து…
Read More

இரணைதீவுக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு- மக்கள் மத்தியில் அமைதியின்மை!

Posted by - March 3, 2021
இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால்…
Read More

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் போராட்டம்!

Posted by - March 3, 2021
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - March 2, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையுடன் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்துக்கு தமிழ்…
Read More

இரணைதீவு பகுதியில் உடல்கள் அடக்கம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம்

Posted by - March 2, 2021
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி…
Read More