வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

280 0

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையுடன் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தற்போது சென்று தமது ஆதரவையும் உறுதிப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.