“நீங்கள் செய்வது தான் சட்டவிரோதமும் அத்துமீறலும்,நாங்கள் கேட்பது எமது உரிமையைமட்டும் தான், நாங்கள் கேட்பவைகளோ அல்லது எமது மக்களின் போராட்டங்களோ சட்டவிரோதமானவை இல்லை.
நான் இங்கு எனது மக்களுடன் நின்று குரல்கொடுப்பேன்”தற்போது யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பு நடந்து கொண்டிருக்கும் ஆர்பாட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…..
https://www.facebook.com/102224987918978/videos/778905396051180
நன்றி-யாழ் வாய்ஸ் நியூஸ்