விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது

Posted by - July 19, 2016
உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது

Posted by - July 19, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.
Read More

தாயின் மரணச் சடங்கிற்காக செல்லும் சுவிஸ்குமார் தப்பிச்செல்லக்கூடும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் கோரிக்கை

Posted by - July 19, 2016
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களின் ஒருவரான சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு எவ்வாறு தப்பிச் சென்றார் என்ற மர்மம்…
Read More

ஹட்டனில் இன்று கடையடைப்பு போராட்டம்

Posted by - July 18, 2016
மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த நிலையில் கோழி இறைச்சிக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Read More

2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Posted by - July 18, 2016
கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குருநாகல் குளியாபிட்டிய…
Read More

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம்: கூட்டமைப்பு அதிர்ச்சி

Posted by - July 18, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

காலனித்துவ ஆட்சிமுதல் சந்தர்ப்பங்களை தவறவிட்ட தமிழர்கள் -சம்பந்தன்

Posted by - July 18, 2016
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என…
Read More

நிர்ணய விலையால் சிக்கல்

Posted by - July 18, 2016
அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய நிலையை அறிவித்துள்ளதன் காரணத்தினால், தரமற்ற பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில…
Read More

கடனில் இருந்து விடுபட மீண்டும் கடன் பெறும் அரசாங்கம்

Posted by - July 18, 2016
கடனில் இருந்து விடுபட, ஆளும் அரசாங்கத்திற்கு உள்ள ஒரே வழி, மேலும் கடனை பெறுவதே ஆகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.…
Read More