நிர்ணய விலையால் சிக்கல்

284 0

news-2-1-_CTY_10329அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய நிலையை அறிவித்துள்ளதன் காரணத்தினால், தரமற்ற பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை அத்தியாவசிய உணவு பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளின் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன, கேகாலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டார்.
நெத்தலி, பருப்பு, சீனி மற்றும் கருவாறு ஆகியவற்றிட்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளமையானது சிக்கலான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.