நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில்

339 0

downloadநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்ப த்த பட்டுள்ளார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

70 மில்லியன் பொது நிதி மோசடி தொடர்பில் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று நீதிமன்றத்தில் நாமலுக்கான பிணை மனு முன்வைக்கப்படவுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.