பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Posted by - May 2, 2020
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபுர்வ இணையத்தள பக்கத்தில்…
Read More

மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை திங்கள் முதல் வழமைக்கு திரும்பும்

Posted by - May 2, 2020
மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை திங்கள் முதல் வழமைக்கு திரும்பும். அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என…
Read More

சிறிலங்காவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை !

Posted by - May 2, 2020
சிறிலங்காவின் வென்னப்புவ-வயிக்கால பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர் 42 வயதுடையவர் என…
Read More

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இடம்பெறாது!-ரஞ்சித் ஆரியரத்ன

Posted by - May 2, 2020
சிறிலங்காவின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த…
Read More

சிறிலங்காவில் நாளாந்தம் 6000 பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானம்!

Posted by - May 2, 2020
சிறிலங்காவில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரச…
Read More

சிறிலங்காவில் மரக்கறியுடன் போதை பொருள் கடத்தல்

Posted by - May 2, 2020
கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப் பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கறி விற்பனைக்காக காவல்…
Read More

தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவேண்டும்-சுரேஷ்

Posted by - May 2, 2020
“எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான…
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு-அஜித்

Posted by - May 2, 2020
சிறிலங்காவின் மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதி பொலிஸ்மா…
Read More

ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினை கலவாடிய சந்தேக நபர் கைது

Posted by - May 2, 2020
கடந்த 30ம் திகதி இரவு சிறிலங்கா  ரீதியில் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை…
Read More