கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த முன்னாள் இராணுவ விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை

Posted by - November 15, 2016
கர்ப்பிணியான தனது மனைவியை தாக்கி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் சித்தார்தன் கூறினார்-கோட்டாபய ராஜபக்ஷ

Posted by - November 15, 2016
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி…
Read More

ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்

Posted by - November 15, 2016
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல…
Read More

நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருடம் மறைத்து வைத்திருந்தனர்

Posted by - November 15, 2016
வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை…
Read More

மறுசீரமைப்புக்கு முன்னுரிமை – ஹர்ச டி சில்வா

Posted by - November 15, 2016
மறுசீரமைப்புக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக…
Read More

மதஸ்தலங்களுக்கு சென்றாலும் வரி – ஜே வி பி

Posted by - November 15, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் கோவில், பள்ளி மற்றும் விகாரைகளுக்கு செல்லும் பொது மக்களிடம் இருந்தும் வரி…
Read More

பௌத்த மதத்தை முதலில் சில தேரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்-மனோ கணேசன்

Posted by - November 15, 2016
பௌத்த மதத்தை சில தேரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read More

இலங்கைக்கு 4 புதிய தூதுவர்கள்-2 உயர்ஸ்தானிகர்(காணொளி)

Posted by - November 15, 2016
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். இலங்கைக்கு…
Read More

பிக்குவின் செயலுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மலையகத்தில் போராட்டம்

Posted by - November 15, 2016
மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் அரசாங்க உத்தியோகத்தரையும், தமிழர்களையும் தரக்குறைவாக பேசிய விடயம் தொடர்பாக அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக…
Read More