பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் சிக்கினார்

Posted by - November 17, 2016
குருநாகல் – புத்தளம் வீதியின் மாஸ்பொத பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட…
Read More

ஜனநாயகத்தை குறுகிய அரசியல் தேவைக்குப் பயன்படுத்த வேண்டாம்-ஜனாதிபதி

Posted by - November 17, 2016
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகுமென…
Read More

ஐ.நா.நிபுணர்களிடம் மாட்டிக்கொண்ட புலனாய்வு அதிகாரி!

Posted by - November 17, 2016
பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவு…
Read More

குண்டு துளைக்காத வாகனம்! சிக்கலில் கருணாவின் மனைவி!

Posted by - November 17, 2016
கடந்த அரசாங்கத்தின் போது கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்று அண்மையில்…
Read More

ஆவா குழுவை செயற்படுத்தும் இராணுவத்தினர்!

Posted by - November 17, 2016
யாழில் செயற்படும் ஆவா குழுவில் இராணுவத்தினரை சேர்ந்தவர்கள் செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Read More

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்த தடை!!

Posted by - November 17, 2016
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடாத்த முடியாது என…
Read More

பதவியேற்று இரு வருடப் பூர்த்தியை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட மைத்திரி முடிவு

Posted by - November 17, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை தேவையற்ற முறையில்…
Read More

தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் கைது

Posted by - November 17, 2016
தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மாளிகாவத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
Read More

வங்கியில் நிதி மோசடி – இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - November 17, 2016
கட்டுநாயக்க – எவரியவத்தை பகுதியில் வங்கிக் கணக்கில் நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு…
Read More