பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே தேசிய அரசு தொடரும் – லக்ஸ்மன் யாப்பா

Posted by - December 29, 2016
அடுத்த ஆண்டு முதல் பாராளுமன்ற அமர்வின் போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விவாதம் பாராளுமன்றில் இடம்பெறும் என…
Read More

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது- இரா.சம்பந்தன்

Posted by - December 29, 2016
தமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய எந்தவிதமான விட்டுகொடுப்புகளுக்கும் இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

சட்ட விரோதமான ஆயுதங்களுடன் இருவர் கைது

Posted by - December 29, 2016
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
Read More

இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

Posted by - December 29, 2016
மொரகஹகந்த, களு கங்கை நீர்த்தேக்க திட்டத்தில் பணியாற்றிய 150 பேர் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளதாக சீன ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

அரசு அதிகாரிகள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தவிர்க்க உத்தரவு

Posted by - December 29, 2016
பண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More

விமல் வீரவன்சவிடம் விசாரணை

Posted by - December 28, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதிகுற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக…
Read More

தமிழக மீன்வர்கள் திருப்பி அனுப்பல்

Posted by - December 28, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3000க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த…
Read More

எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை

Posted by - December 28, 2016
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ளவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவார்கள் என்று…
Read More

யானைகள் அழிகின்றன

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுள், வடக்கில் வனப்பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 35 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கால்நடை…
Read More

தெளிவின்மையே தோல்விக்கு காரணம் – ஷாந்த பண்டார

Posted by - December 28, 2016
அபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் தொடர்பில் உரிய தெளிவுப்படுத்தல் மேற்கொள்ளாமை காரணமாகவே அந்த சட்ட மூலம் மாகாண சபைகளில் தோல்வி அடைந்துள்ளதாக…
Read More